திருக்குறள்
திருக்குறள்
குறள் 1308:நோதல் எவன்மற்று நொந்தாரென் றஃதறியும்
காதலர் இல்லா வழிமு.வ உரை:நம்மால் இவர் வருந்தினார் என்று அந்த வருத்தத்தை அறிகின்ற காதலர் இல்லாதபோது, வருந்துவதால் பயன் என்ன?
குறள் 1308:நோதல் எவன்மற்று நொந்தாரென் றஃதறியும்
காதலர் இல்லா வழிமு.வ உரை:நம்மால் இவர் வருந்தினார் என்று அந்த வருத்தத்தை அறிகின்ற காதலர் இல்லாதபோது, வருந்துவதால் பயன் என்ன?