STORYMIRROR

Ilayaraja M

Abstract

3  

Ilayaraja M

Abstract

திருக்குறள்

திருக்குறள்

1 min
155

குறள் 1308:நோதல் எவன்மற்று நொந்தாரென் றஃதறியும்

காதலர் இல்லா வழிமு.வ உரை:நம்மால் இவர் வருந்தினார் என்று அந்த வருத்தத்தை அறிகின்ற காதலர் இல்லாதபோது, வருந்துவதால் பயன் என்ன?


Rate this content
Log in

Similar tamil poem from Abstract