திருக்குறள்
திருக்குறள்
குறள் 485:காலங் கருதி இருப்பர் கலங்காது
ஞாலங் கருது பவர்மு.வ உரை:உலகத்தைக் கொள்ளக் கருதிகின்றவர் அதைப்பற்றி எண்ணிக் கலங்காமல் அதற்கு ஏற்ற காலத்தைக் கருதிக்கொண்டு பொறுத்திருப்பர்.
குறள் 485:காலங் கருதி இருப்பர் கலங்காது
ஞாலங் கருது பவர்மு.வ உரை:உலகத்தைக் கொள்ளக் கருதிகின்றவர் அதைப்பற்றி எண்ணிக் கலங்காமல் அதற்கு ஏற்ற காலத்தைக் கருதிக்கொண்டு பொறுத்திருப்பர்.