STORYMIRROR

Ilayaraja M

Abstract

3  

Ilayaraja M

Abstract

திருக்குறள்

திருக்குறள்

1 min
140

குறள் 1254:நிறையுடையேன் என்பேன்மன் யானோவென் காமம்

மறையிறந்து மன்று படும்மு.வ உரை:யான் இதுவரையில் நிறையோடிருப்பதாக எண்ணிக கொண்டிருந்தேன். ஆனால் என் காமம் என்னுள் மறைந்திருத்தலைக் கடந்து மன்றத்தில் வெளிப்படுகின்றது.


Rate this content
Log in

Similar tamil poem from Abstract