திருக்குறள்
திருக்குறள்
குறள் 1257:நாணென ஒன்றோ அறியலம் காமத்தால்
பேணியார் பெட்ப செயின்மு.வ உரை:நாம் விரும்பிய காதலர் காமத்தால் நமக்கு விருப்பமானவற்றைச் செய்வாரானால். நாணம் என்று சொல்லப்படும் ஒரு பண்பையும் அறியாமல் இருப்போம்.
