திருக்குறள்.
திருக்குறள்.
குறள் 304:நகையும் உவகையுங் கொல்லுஞ் சினத்தின்
பகையும் உளவோ பிறமு.வ உரை:முகமலர்ச்சியும் அகமலர்ச்சியும் கொல்லுகின்ற சினத்தை விட ஒருவனுக்கு பகையானவை வேறு உள்ளனவோ?சாலமன் பாப்பையா உரை:முகத்தில் சிரிப்பையும், மனத்துள் மகிழ்ச்சியையும் கொன்றுவிடும் கோபத்தை விட வேறு பகையும் உண்டோ?கலைஞர் உரை:சினம் கொள்கிறவர்களுக்கு முகமலர்ச்சி மாத்திரமின்றி மனமகிழ்ச்சியும் மறைந்து போய் விடும்