திருக்குறள்.
திருக்குறள்.
குறள் 440:காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்
ஏதில ஏதிலார் நூல்மு.வ உரை:தன் விருப்பம் பிறர்க்கு தெரியாதபடி விருப்பமான வற்றை நுகர வல்லவனானால், பகைவர் தன்னை வஞ்சிப்பதற்காகச் செய்யும் சூழ்ச்சிகள் பலிக்காமல் போகும்.
