திருக்குறள்
திருக்குறள்
குறள் 477:ஆற்றின் அளவறிந் தீக அதுபொருள்
போற்றி வழங்கு நெறிமு.வ உரை:தக்க வழியில் பிறர்க்கு கொடுக்கும் அளவு அறிந்து வாழாதவனுடைய வாழ்க்கை (பல வளமும்) இருப்பது போல் தோன்றி இல்லாமல் மறைந்து விடும்.
குறள் 477:ஆற்றின் அளவறிந் தீக அதுபொருள்
போற்றி வழங்கு நெறிமு.வ உரை:தக்க வழியில் பிறர்க்கு கொடுக்கும் அளவு அறிந்து வாழாதவனுடைய வாழ்க்கை (பல வளமும்) இருப்பது போல் தோன்றி இல்லாமல் மறைந்து விடும்.