திருக்குறள்
திருக்குறள்
குறள் 488:செறுநரைக் காணிற் சுமக்க இறுவரை
காணிற் கிழக்காந் தலைமு.வ உரை:பகைவரைக் கண்டால் பொறுத்துச் செல்லவேண்டும், அப் பகைவர்க்கு முடிவுகாலம் வந்த போது அவருடைய தலை கீழே விழும்.
குறள் 488:செறுநரைக் காணிற் சுமக்க இறுவரை
காணிற் கிழக்காந் தலைமு.வ உரை:பகைவரைக் கண்டால் பொறுத்துச் செல்லவேண்டும், அப் பகைவர்க்கு முடிவுகாலம் வந்த போது அவருடைய தலை கீழே விழும்.