திருக்குறள்
திருக்குறள்
குறள் 1309:நீரும் நிழல தினிதே புலவியும்
வீழுநர் கண்ணே இனிதுமு.வ உரை:நீரும் நிழலை அடுத்திருப்பதே இனிமையானது; அதுபோல், ஊடலும் அன்பு செலுத்துவோரிடத்தில் கொள்வதே இன்பமானது.
குறள் 1309:நீரும் நிழல தினிதே புலவியும்
வீழுநர் கண்ணே இனிதுமு.வ உரை:நீரும் நிழலை அடுத்திருப்பதே இனிமையானது; அதுபோல், ஊடலும் அன்பு செலுத்துவோரிடத்தில் கொள்வதே இன்பமானது.