STORYMIRROR

Ilayaraja M

Abstract

3  

Ilayaraja M

Abstract

திருக்குறள்

திருக்குறள்

1 min
133

குறள் 1265:காண்கமன் கொண்கனைக் கண்ணாரக் கண்டபின்

நீங்குமென் மென்தோள் பசப்புமு.வ உரை:என் காதலரைக் கண்ணாரக் காண்பேனாக; கண்ட பிறகு என்னுடைய மெல்லிய தோளில் உண்டாகிய பசலை நிறம் தானே நீங்கி விடும்.


Rate this content
Log in

Similar tamil poem from Abstract