STORYMIRROR

Ilayaraja M

Abstract

3  

Ilayaraja M

Abstract

திருக்குறள்

திருக்குறள்

1 min
149

குறள் 1310:ஊடல் உணங்க விடுவாரோ டென்னெஞ்சம்

கூடுவேம் என்ப தவாமு.வ உரை:ஊடல் கொண்ட‌போது உணர்த்தி மகிழ்விக்காமல் வாட விடுகின்றவரோடு என் நெஞ்சம் கூடியிருப்போம் என்று முயல்வதற்குக் காரணம் அதன் ஆசையே.


Rate this content
Log in

Similar tamil poem from Abstract