திருக்குறள்
திருக்குறள்
குறள் 1304:ஊடி யவரை உணராமை வாடிய
வள்ளி முதலரிந் தற்றுமு.வ உரை:பிணங்கியவரை ஊடலுணர்த்தி அன்பு செய்யாமல் இருத்தல், முன்னமே வாடியுள்ள கொடியை அதன் அடியிலேயே அறுத்தல் போன்றது.
குறள் 1304:ஊடி யவரை உணராமை வாடிய
வள்ளி முதலரிந் தற்றுமு.வ உரை:பிணங்கியவரை ஊடலுணர்த்தி அன்பு செய்யாமல் இருத்தல், முன்னமே வாடியுள்ள கொடியை அதன் அடியிலேயே அறுத்தல் போன்றது.