STORYMIRROR

Ilayaraja M

Abstract

3  

Ilayaraja M

Abstract

Thirukkural

Thirukkural

1 min
153

குறள் 29:குணமென்னுங் குன்றேறி நின்றார் வெகுளி

கணமேயுங் காத்தல் அரிதுமு.வ உரை:நல்ல பண்புகளாகிய மலையின்மேல் ஏறி நின்ற பெரியோர், ஒரு கணப்பொழுதே சினம் கொள்வார் ஆயினும் அதிலிருந்து ஒருவரைக் காத்தல் அரிதாகும்.சாலமன் பாப்பையா உரை:நற்குணங்களாம் சிறுமலை மீது ஏறி நின்ற அம் மேன்மக்கள், தமக்குள் ஒரு கணப்பொழுதும் கோபத்தைக் கொண்டிருப்பது கடினம்.கலைஞர் உரை:குணக்குன்றுகளான பெரியவர்கள் கோபம் கொண்டால் அந்தக் கோபம் அவர்கள் உள்ளத்தில் ஒரு கணம் கூட நிலைத்து நிற்காது


Rate this content
Log in

Similar tamil poem from Abstract