பறவையின் எச்சம்
பறவையின் எச்சம்
காய் கனிய காத்திருந்து
காலையில் நீர் ஊற்றி
கண் இமைபோல்
தினந்தோறும் பாத்திருந்து
பாடும் பறவைகள்
வரவைக் கண்டு
கனிந்த பழத்தை
விட்டுக் கொடுத்தான்!
கொடுத்த பலன்
அன்று தெரியவில்லை
அவன் மகன் சாப்பிட
இரு மரம் ஆகியதே!

