பொறுமை
பொறுமை
என் தந்தை
மருத்துவர் அல்ல எனக்கு சேவை குணம் அமைய
சமூக சேவகர் அல்ல எனக்கு கொடை குணம் அமைய
ஆசிரியர் அல்ல எனக்கு நன்றி குணம் அமைய
அவர் சாதாரண மனிதன் எனக்கு அவரின் பொறுமை குணம் அமைய பேற்றது
இன்று பொறுமை ஏன் வாழ்கையை வழி நடத்துகிறது
பொறுமை ஒரு மனிதனின் இன்றியமையாத பண்பு.