STORYMIRROR

Ilayaraja M

Abstract

3  

Ilayaraja M

Abstract

பெரிய புராணம்

பெரிய புராணம்

1 min
196


394திருவுடை அந்தணாளர் செப்புவார் திகழ்ந்த நீற்றின்

உருவுடை இவர் தாம் வைத்த ஓட்டினைக் கொடுத்தீர் ஆனால்

தருமிவர் குளத்தில் மூழ்கித் தருக என்று உரைத்தார் ஆகில்

மருவிய மனைவியொடு மூழ்குதல் வழக்கே என்றார்


Rate this content
Log in

Similar tamil poem from Abstract