ஒரே நாளில்......
ஒரே நாளில்......
ஒரே நாளில்,
மாறுமா இந்த வாழ்க்கை,
என்றிருந்த நிலையில்,
மாறி தான் போனது,
துன்பமும் இன்பமும்,
கலந்த நிலையில்,
எந்த நேரம் எது நம்மிடம்,
இருக்கும் என்று அறியாமல்.......
ஒரே நாளில்,
மாறுமா இந்த வாழ்க்கை,
என்றிருந்த நிலையில்,
மாறி தான் போனது,
துன்பமும் இன்பமும்,
கலந்த நிலையில்,
எந்த நேரம் எது நம்மிடம்,
இருக்கும் என்று அறியாமல்.......