நிரந்தர நிலை
நிரந்தர நிலை
மாலை நேரத்தில் வானத்தை கண்டு மனம் பல நினைவுகளை எண்ணியது,
சூரியன் மறையும் நொடி இன்னும் சில நிமிடங்களில்,
ஆனால் அந்த சில நிமிடங்கள் வானில் நிகழும் அற்புதம் அதை காண எத்தணை ஆர்வம் என் மணத்திற்கு.
அழகிய வானம் நில நிறத்தில் இருந்து செம்மஞ்சள் நிறத்திற்கு மாறும் நொடி,
என் கண்களுக்கு அந்த மாற்றம் ஒரு வியப்பான காட்சி.
சூரியன் மறைந்து நிலவு தோன்ற இயற்கையின் தத்துவமே தனி,
அதை உணர்ந்தால் நாமும் வாழ்வில் சாதிக்கலாம்,
வெளிச்சம் மறைந்து இருள் சூல்வது போல சாதனைக்கு பின் சோதனை வருவதும்,
சோதனைகளை வென்றிட தக்க நேரம் வருவது போல; அதி காலை வரும் வரை விடியல் காத்திருக்கும்.
எத்தணை மாற்றம் வந்தாலும் வானம் ஒரு போதும் மறைத்து கொள்வதில்லை,
மனித வாழ்வில் பலர் பல மாற்றங்கள் வரும் போது மறைப்பதாலே எண்ணற்ற துயரங்களை சந்திக்க நேரிடுகிறது.
வாழ்க்கையில் எப்போதும் ஒரே நிலையில் இருந்தால் துன்பம் வந்தாலும் சரி சந்தோஷமாக இருந்தாலும் சரி மனம் தடுமாறாமல் ஒரு நிலையான நிலை adaiyum.