STORYMIRROR

Keerthana G

Abstract

3  

Keerthana G

Abstract

மழை இயல்பு

மழை இயல்பு

1 min
151

சாலமன் பாப்பையா விளக்கம் உரிய காலத்தே மழை பெய்யாது பொய்க்குமானால், கடல் சூழ்ந்த இப்பேருலகத்தில் வாழும் உயிர்களைப் பசி வருத்தும் கலைஞர் விளக்கம் கடல்நீர் சூழ்ந்த உலகமாயினும், மழைநீர் பொய்த்து விட்டால் பசியின் கொடுமை வாட்டி வதைக்கும்


இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil poem from Abstract