STORYMIRROR

Keerthana G

Abstract

3  

Keerthana G

Abstract

மழை இயல்பு

மழை இயல்பு

1 min
142

சாலமன் பாப்பையா விளக்கம் உரிய காலத்தே மழை பெய்யாது பொய்க்குமானால், கடல் சூழ்ந்த இப்பேருலகத்தில் வாழும் உயிர்களைப் பசி வருத்தும் கலைஞர் விளக்கம் கடல்நீர் சூழ்ந்த உலகமாயினும், மழைநீர் பொய்த்து விட்டால் பசியின் கொடுமை வாட்டி வதைக்கும்


Rate this content
Log in

Similar tamil poem from Abstract