அன்பே
அன்பே
கண்ணாக நீ இருந்தால்,
புருவமாக நான் இருப்பேன்.
பூவாக நீ இருந்தால்,
வேராக நான் இருப்பேன்.
காலாக நீ இருந்தால்,
செருப்பாக நான் இருப்பேன்.
எதுவாக வேண்டுமானாலும் நீ இரு
ஆனால்,
உனக்கு பாதுகாப்பாக நான் இருப்பேனே!!!

