அழுவதில்லை
அழுவதில்லை
விழுந்த இலைகளுக்காக
மரங்கள் அழுவதில்லை
அவை ஏற்கனவே அறிந்திருக்கின்றன
எந்த நெருங்கிய உறவுகளும்
நிரந்தரமாக நம்முடன் வருவதில்லை என்பதை....
அதனாலே கண்ணீர் வற்றி
புயலாக மாறி விடுகிறது,
சில நேரங்களில்,
துக்கம் தாளாமல்.....
விழுந்த இலைகளுக்காக
மரங்கள் அழுவதில்லை
அவை ஏற்கனவே அறிந்திருக்கின்றன
எந்த நெருங்கிய உறவுகளும்
நிரந்தரமாக நம்முடன் வருவதில்லை என்பதை....
அதனாலே கண்ணீர் வற்றி
புயலாக மாறி விடுகிறது,
சில நேரங்களில்,
துக்கம் தாளாமல்.....