STORYMIRROR

StoryMirror Feed

Classics

3  

StoryMirror Feed

Classics

130. திருக்குறள்

130. திருக்குறள்

1 min
207

120. வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்

பிறவும் தமபோல் செயின்.


சாலமன் பாப்பையா உரை:

பிறர் பொருளையும் தம் பொருள் போலக் காத்து, வியாபாரம் செய்தால் வியாபாரிகளுக்கு நல்ல வியாபார முறை ஆகும்.


Rate this content
Log in

Similar tamil poem from Classics