கடற் கன்னி
கடற் கன்னி
நடு கடலில் அந்த கப்பல் நீரில் மூழ்கியது.ஜனனி நிறைமாத கர்ப்பிணி.கப்பல் கவிழும் போது
பிரசவ வலி.
அதோடு நீரில் மூழ்க மயங்கி விட்டாள்.கடலின் ஆழம் செல்ல செல்ல சுய நினைவு இழந்து விட.
மயக்கமாக கிடந்தாள்.
கடலில் வாழும் கடற் கன்னி இவளை பார்க்க,அவளை தன் உறவுகளின் துணையோடு இளுத்து சென்று பாறைகளின் நடுவே ஒரு குகை போல இருந்த இடத்தில் கிடத்தி,அவளுக்கு பிரசவம் பார்க்க,அழகிய பெண் குழந்தையை பிரசவித்து விட்டு உயிரை விட்டு விட்டாள்.
கடற்கன்னி போல இல்லாமல்
இருந்த அந்த குழந்தைக்கு நீரில் எப்படி வாழ்வது என்று சொல்லி கொடுத்து.பாறைகள் நடுவே உள்ள நீர் புகாத குகையில் அந்து குழந்தைக்கு,ஒரு இருப்பிடத்தை ஒதுக்கி கொடுத்தனர்.
அந்த குழந்தையும் தன்னுடைய வலிமை அறியாது ஆழ் கடலில்
ஒரு மனித குழந்தையாக வாழ்நது வருகிறது.
முத்து குளிக்க யாராவது கடலுக்கு அடியில் சென்று கண்டு பிடிக்கும் வரை அந்த குழந்தை,கடல் அன்னைக்கு சொந்தம்.