STORYMIRROR

Seetha Lakshmi R

Abstract

3  

Seetha Lakshmi R

Abstract

உறக்கம்

உறக்கம்

1 min
227

வா என்றழைத்தால் வாராது,

கண்ணாமூச்சி காட்டும்.

போ என்றால் போகாது,

வலுக்கட்டாயமாய் சூழ்ந்து கொள்ளும்.

சிறியதானாலும் சறுக்க வைக்கும்,

நீண்டாலும் பிரச்சனைக்கு உள்ளாக்கும்.

குழந்தை உள்ளத்தின் கட்டிலே மட்டும் கட்டுண்டு இருக்குமாம், 

கவலைக்கு அரு மருந்தாம் உறக்கம்.



Rate this content
Log in

More tamil poem from Seetha Lakshmi R

Similar tamil poem from Abstract