திருமந்திரம்
திருமந்திரம்
674 ஆகின்ற அத்தனி நாயகி தன்னுடன்
போகின்ற தத்துவம் எங்கும் புகல தாய்ச்
சாகின்ற காலங்கள் தன்வழி நின்றிடில்
மாய்கின்றது ஐயாண்டில் மாலகு வாகுமே. 35
674 ஆகின்ற அத்தனி நாயகி தன்னுடன்
போகின்ற தத்துவம் எங்கும் புகல தாய்ச்
சாகின்ற காலங்கள் தன்வழி நின்றிடில்
மாய்கின்றது ஐயாண்டில் மாலகு வாகுமே. 35