STORYMIRROR

Ilaya raja

Abstract

3  

Ilaya raja

Abstract

திருமந்திரம்

திருமந்திரம்

1 min
181

10. தானே இருநிலம் தாங்கி விண்ணாய் நிற்கும்

தானே சுடும் அங்கி ஞாயிறும் திங்களும்

தானே மழை பொழி தையலுமாய் நிற்கும்

தானே தடவரை தண் கடல் ஆமே. 10(இப்பாடல் 1165-ம் பாடலாகவும் வந்துள்ளது)   யாவுமாய் நிற்பவன் சிவனே. விசாலமான மலையாகவும் குளிர்ச்சியான கடலாகவும் இப்பூவுலகத்தைத் தாங்கிக் கொண்டும், ஆகாய வடிவினனாகவும், சுடுகின்ற அக்கினியாகவும், அருள் பொழியும் சத்தியுமாகவும் இருக்கிறான். சிவனே எல்லாப் பொருளிலும் வியாபகமாய் உள்ளான்.


Rate this content
Log in

Similar tamil poem from Abstract