திருமந்திரம்
திருமந்திரம்
1528 இரவும் பகலும் * இலாத இடத்தே
குரவஞ் செய்கின்ற குழலியை # உன்னி
அரவஞ்செய் யாமல் அவளுடன் சேரப்
பரிவொன்றி லாளும் பராபரை தானே. 15
1528 இரவும் பகலும் * இலாத இடத்தே
குரவஞ் செய்கின்ற குழலியை # உன்னி
அரவஞ்செய் யாமல் அவளுடன் சேரப்
பரிவொன்றி லாளும் பராபரை தானே. 15