திருமந்திரம்
திருமந்திரம்
675 மாலகு ஆகிய மாயனைக் கண்டபின்
தான் ஒளி ஆகித் தழைத்து அங்கு இருந்திடும்
பால் ஒளி ஆகிப் பரந்து எங்கு நின்றது
மேல் ஒளி ஆகிய மெய்ப்பொருள் காணுமே. 36
675 மாலகு ஆகிய மாயனைக் கண்டபின்
தான் ஒளி ஆகித் தழைத்து அங்கு இருந்திடும்
பால் ஒளி ஆகிப் பரந்து எங்கு நின்றது
மேல் ஒளி ஆகிய மெய்ப்பொருள் காணுமே. 36