திருமந்திரம்
திருமந்திரம்
1530 ஆயத்துள் நின்ற * அறுசம யங்களுங்
காயத்துள் நின்ற கடவுளைக் காண்கிலர்
மாயக் குழியில் விழுவர் மனைமக்கள்
# பாசத்தில் உற்றுப் பதைக்கின்ற வாறே. 1
1530 ஆயத்துள் நின்ற * அறுசம யங்களுங்
காயத்துள் நின்ற கடவுளைக் காண்கிலர்
மாயக் குழியில் விழுவர் மனைமக்கள்
# பாசத்தில் உற்றுப் பதைக்கின்ற வாறே. 1