STORYMIRROR

Ilaya raja

Abstract

3  

Ilaya raja

Abstract

திருமந்திரம்

திருமந்திரம்

1 min
147

4. அகல் இடத்தார் மெய்யை அண்டத்து வித்தைப்

புகல் இடத்து *என்றனைப் போத விட்டானைப்

பகல் இடத்தும் இரவும் பணிந்து ஏத்தி

இகல் இடத்தே இருள் நீங்கி நின்றேனே. 4   இறைவனை வணங்கி அறியாமை நீங்கி நின்றேன். அகன்ற சீவர்களுக்கு மெய்ப்பொருள் ஆனவன். வானுலகுக்கு வித்துப் போன்றவன். அடைக்கலமான இடத்திலே என்னைச் செல்ல விட்டவன். இத்தகு இறைவனைப் பகலிலும் இரவிலும் வணங்கிப் பரவி மாறுபாடுடைய இவ்வுலகில் நான் அறியாமை நீங்கி நின்றேன்.


Rate this content
Log in

Similar tamil poem from Abstract