STORYMIRROR

Ilayaraja M

Abstract

3  

Ilayaraja M

Abstract

திருக்குறள்

திருக்குறள்

1 min
208

குறள் 1139:அறிகிலார் எல்லாரும் என்றேயென் காமம்

மறுகின் மறுகும் மருண்டுமு.வ உரை:அமைதியாய் இருந்ததால் எல்லோரும் அறியவில்லை என்று கருதி என்னுடைய காமம் தெருவில் பரவி மயங்கிச் சுழல்கின்றது.


Rate this content
Log in

Similar tamil poem from Abstract