திருக்குறள்
திருக்குறள்
குறள் 208:தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
வீயா தடியுறைந் தற்றுமு.வ உரை:தீய செயல்களைச் செய்தவர் கேட்டை அடைதல், ஒருவனுடைய நிழல் அவனை விடாமல் வந்து அடியில் தங்கியிருத்தலைப் போன்றது.சாலமன் பாப்பையா உரை:பிறர்க்குத் தீமை செய்தவர் அழிவது, அவரை அவரது நிழல் விடாது கால்களின் கீழே தங்கியிருப்பது போலாம்.
