STORYMIRROR

Ilayaraja M

Abstract

3  

Ilayaraja M

Abstract

திருக்குறள்

திருக்குறள்

1 min
148

குறள் 324:நல்லா றெனப்படுவ தியாதெனின் யாதொன்றுங்

கொல்லாமை சூழும் நெறிமு.வ உரை:நல்ல வழி என்று அறநூல்களால் சொல்லப்படுவது எது என்றால், எந்த உயிரையும் கொல்லாத அறத்தைப் போற்றும் நெறியாகும்.சாலமன் பாப்பையா உரை:நல்ல வழி எது என்றால், எந்த உயிரையும் கொலை செய்யாமல் அறம் காக்கும் வழிதான்.கலைஞர் உரை:எந்த உயிரையும் கொல்லக் கூடாது எனும் நெறி காப்பதுதான் நல்லற வழி எனப்படும்


Rate this content
Log in

Similar tamil poem from Abstract