STORYMIRROR

Ilayaraja M

Abstract

3  

Ilayaraja M

Abstract

திருக்குறள்

திருக்குறள்

1 min
171

குறள் 1018:பிறர்நாணத் தக்கது தானாணா னாயின்

அறநாணத் தக்க துடைத்துமு.வ உரை:ஒருவன் மற்றவர் நாணத்தக்க பழிக்குக் காரணமாக இருந்தும் தான் நாணாமலிருப்பானானால், அறம் நாணி அவனைக் கைவிடும் தன்மையுடையதாகும்.


Rate this content
Log in

Similar tamil poem from Abstract