திருக்குறள்
திருக்குறள்
குறள் 1134:காமக் கடும்புனல் உய்க்குமே நாணொடு
நல்லாண்மை என்னும் புணைமு.வ உரை:நாணமும் நல்ல ஆண்மையுமாகிய தோணிகளைக் காமம் என்னும் கடுமையான வெள்ளம் அடித்துக் கொண்டு போய் விடுகின்றன.
குறள் 1134:காமக் கடும்புனல் உய்க்குமே நாணொடு
நல்லாண்மை என்னும் புணைமு.வ உரை:நாணமும் நல்ல ஆண்மையுமாகிய தோணிகளைக் காமம் என்னும் கடுமையான வெள்ளம் அடித்துக் கொண்டு போய் விடுகின்றன.