திருக்குறள்
திருக்குறள்
குறள் 1132:நோனா உடம்பும் உயிரும் மடலேறும்
நாணினை நீக்கி நிறுத்துமு.வ உரை:(காதலின் பிரிவால் ஆகிய துன்பத்தைப்) பொறுக்காத என் உடம்பும் உயிரும், நாணத்தை நீக்கி நிறுத்தி விட்டு மடலூரத் துணிந்தன.
