திருக்குறள்
திருக்குறள்
குறள் 262:தவமுந் தவமுடையார்க் காகும் அவமதனை
அஃதிலார் மேற்கொள் வதுமு.வ உரை:தவக்கோலமும் தவஒழுக்கமும் உடையவர்க்கே பொருந்துவதாகும்; அக் கோலத்தை தவஒழுக்கம் இல்லாதவர் மேற்கொள்வது வீண்முயற்சியாகும்.
