திருக்குறள்
திருக்குறள்
குறள் 484:ஞாலங் கருதினுங் கைகூடுங் காலம்
கருதி இடத்தாற் செயின்மு.வ உரை:(செயலை முடிப்பதற்கு ஏற்ற) காலத்தை அறிந்து இடத்தோடு பொருந்துமாறு செய்தால், உலகமே வேண்டும் எனக் கருதினாலும் கைகூடும்.
குறள் 484:ஞாலங் கருதினுங் கைகூடுங் காலம்
கருதி இடத்தாற் செயின்மு.வ உரை:(செயலை முடிப்பதற்கு ஏற்ற) காலத்தை அறிந்து இடத்தோடு பொருந்துமாறு செய்தால், உலகமே வேண்டும் எனக் கருதினாலும் கைகூடும்.