திருக்குறள்
திருக்குறள்
குறள் 1138:நிறையரியர் மன்னளியர் என்னாது காமம்
மறையிறந்து மன்று படும்மு.வ உரை:இவர் நெஞ்சை நிறுத்தும் நிறை இல்லாதவர், மிகவும் இரங்கத்தக்கவர் என்று கருதாமல் காமம் மறைந்திருத்தலைக் கடந்து மன்றத்திலும் வெளிப்படுகின்றதே.
