STORYMIRROR

Ilayaraja M

Abstract

3  

Ilayaraja M

Abstract

Thirukkural

Thirukkural

1 min
114

குறள் 112:செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி

எச்சத்திற் கேமாப் புடைத்துமு.வ உரை:நடுவுநிலைமை உடையவனின் செல்வவளம் அழிவில்லாமல் அவனுடைய வழியில் உள்ளார்க்கும் உறுதியான நன்மை தருவதாகும்.சாலமன் பாப்பையா உரை:நீதியை உடையவனின் செல்வம் அழியாமல் அவன் வழியினர்க்குப் பாதுகாப்பாக இருக்கும்கலைஞர் உரை:நடுவுநிலையாளனின் செல்வத்திற்கு அழிவில்லை; அது, வழிவழித் தலைமுறையினர்க்கும் பயன் அளிப்பதாகும்


Rate this content
Log in

Similar tamil poem from Abstract