தாய்
தாய்
அம்மா நான் உண்நில் வளர
அன்பாய் கருத்தரித்தாய்
உணவு தந்து உருத்தந்தை
உலகில் வளர்ந்திட உன்னையே தந்தாய்
விழுந்த போது கை தந்தாய்
எழுந்த போது நீ நிமிந்தாய்
உன்னில் நான் வளர்ந்தேன்
என்னில் நீ உயந்(த)தாய்
அம்மா நான் உண்நில் வளர
அன்பாய் கருத்தரித்தாய்
உணவு தந்து உருத்தந்தை
உலகில் வளர்ந்திட உன்னையே தந்தாய்
விழுந்த போது கை தந்தாய்
எழுந்த போது நீ நிமிந்தாய்
உன்னில் நான் வளர்ந்தேன்
என்னில் நீ உயந்(த)தாய்