STORYMIRROR

Megath Thenral

Drama Tragedy Others

4  

Megath Thenral

Drama Tragedy Others

ஆரம்பம்

ஆரம்பம்

1 min
206

ஒவ்வொரு நாளும் அமைதியானதாக தான் ஆரம்பமாகிறது அன்றைய காலை பொழுதில், 

ஆனால் நேரம் போக போக மனமும் மாறுப்படுகிறது, 

அடுத்தடுத்து நடைபெறும் சூழ்நிலைகளால், 

மனம் தன் அமைதியை இழக்க ஆரம்பித்து விடுகிறது, 

இதனால் அன்றைய நாள் முழுவதும் எப்பொழுது முடியும் என்ற நினைவிலே நகர்கிறது, 

இப்படியாக அந்த நாளே முடிந்து விடுகிறது வெறுமையாக, 

எந்தவொரு உபயோகமும் இல்லாமல், 

கடைசியில் தோன்றுவது என்னவோ வெறுமையே, 

கடைசியில் இவைகளை யோசித்தே தூக்கத்தையும் தொலைத்துவிடுகின்றோம்....


இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil poem from Drama