STORYMIRROR

Supriya Csk

Inspirational

4  

Supriya Csk

Inspirational

தோல்வி முதல் வெற்றி வரை

தோல்வி முதல் வெற்றி வரை

2 mins
288

முன்னுரை:-

 தோல்வி என்பது முடிவல்ல வீழ்ச்சியே வெற்றியின் ஆதாரம் தோல்வி சாபம் என்று கருதி தன் வாழ்க்கையே முயற்சி எனம் தீபத்தை ஒளிரச் செய்ய சிந்திக்காமல் அணைக்க வேகம் கொள்பவர்களை மூடர்கள் என்று நான் கருதுகிறேன்.

தோல்வியும் வெற்றியும்:-

நாம் யாவரும் எடிசன் பற்றியும் அவரது ஆராய்ச்சி பற்றியும் அறிந்தோம் கேட்டுள்ளோம் இதில் என்ன அதிசயம் யாவரும் அறிந்தது தானே என்று கூறினால் இதில் எந்த அதிசயம் நிறையவில்லை எனினும் நாம் யாவரும் இதில் மறைந்துள்ள ஒரு ரகசியத்தின் காரணத்தை எண்ணி பார்க்க மறந்து விட்டோம் என்றே நான் கூறுவேன் ஏனெனில் நாம் நம்மை போலவே வெற்றி நினைப்பை இதில் சுவைக்கவில்லை அவர் தோல்வியும் மாறி மாறி தன் வாழ்க்கையில் நாம் சிந்திக்க வேண்டிய செய்தி ஒன்று மறைந்துள்ளது அவர் தனது ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு தனது ஆயிரம் தடவை பரிசோதனையின் பின் பற்றி நினைப்பை சுவைத்தாள் மனிதனும் தவறின் பின்பு முயற்சியும்:-மனிதன் என்பவன் இயற்கையாகவே தவறுகளை செய்பவனாக இறைவனால் படைக்கப்பட்டான் என்பதை நாம் இவற்றின் மூலம் கற்றுக் கொள்ள வேண்டும் இதில் நாம் சிந்தித்து செயல்பட வேண்டியது எத்தனை முறை முயற்சித்தும் எத்தனை முறை தோற்றம் என்பதை பற்றியல்ல எத்தனை முறை தோற்றாலும் முயற்சி செய் எத்தனை முறை வெற்றி பெற்றாலும் மீண்டும் முயற்சி செய்த உன் வாயிலே அந்தம் வரை உன் பாசத்தை போல முயற்சித்த உன் வாயில் நிரம்பி வழியும் வரை உடலெனும் விடாமுயற்சியினையும் தொடர முற்படு.

 என் இறுதிப் பகுதியில் நான் ஒரு சிறிய சிறுகதையை கூறுகிறேன் உங்கள் நேரத்தை சிறிது எனக்காக கடன் அளித்து எமக்கு செவிசாயுங்கள் சற்று சிறுகதையிலிருந்து உணர்த்தும் முயற்சி:- நாம் யாவரும் காட்டில் வாழும் உயிரினத்தின் சிங்கத்தை உயர்வாகவும் ஓநாயை குறைந்தும் மதிப்பிடுகிறோம் ஏனென்றால் சிங்கம் தனது வேட்டை இறை வரும் வரை காத்திருந்து வேட்டை எனும் முயற்சியில் தன் இரையைத் தேடி உண்ணும் அது தவிர மீதி உணவை உண்ண வல்லது அதனால் தான் சிங்கத்தை உயர்வாக கூறுகின்றனர்.

நம் வாழ்வில் நாம் சில மனிதர்களை சிங்கமாக எண்ணி அவளை நம் முன்னோடியாக ஏற்றுக் கொண்டு அவர்களின் வழி நடக்கும் அதே போல நாம் நம் இலட்சியத்தை எத்தனை முறை தோற்றாலும் நாம் நம் மனதை நேர்மையாக ஒருமைப்படுத்தி ஒரு உன்னத காரணம் அது நம்மை நமது சுற்றத்தாருக்கும் நலனையும் அறிவையும் ஒளிரச் செய்யும் ஆனால் தயங்காமல் எத்தனை முறை தோற்றாலும் யார் புறக்கணித்தாலும் வேதனை போல பொறுமையும் விடாமுயற்சியும் கொண்டு துணிச்சலுடனும் மன வலிமையோடும் மன உறுதியுடன் செயல்பட்டு நம் இலக்கை அடைந்து நம்மை ஏளனம் செய்பவர்களுக்கு சான்றாக மாறி நமது வெற்றியை கொண்ட அவர்களை அவர்களின் ஏளனச் சிரிப்பை அளித்தாலே பின்பு நம் வெற்றியின் பரிசீலனை செய்யும் நாளில் நமது வெற்றியை அவர்களுக்கு உகந்த பதிலடியாக மாறும்.

முடிவுரை:-

எனவே ஒரு மனிதனானவன் இன் தோல்வியும் வெற்றியும் அவனின் மனவுறதியை சார்ந்த ஒன்று என்றே நான் கருதுகிறேன்.



Rate this content
Log in

Similar tamil story from Inspirational