கவலைப்படாதே...
கவலைப்படாதே...
இவ்வுலக வாழ்வில் நிலையானதென்று எதுவுமில்லை..!
நாம் முதற்கொண்டு...
ஏ பயப்படாதே...!
சற்றே சிந்தித்துப் பார்..
உண்மை எதுவென்று உனக்கே புரியும்..!
கவலைப்படாதே..!
"உன்னை விட்டும் நழுவிச் சென்றவர்களுக்காக.."
திருப்தி கொள்..!
"உன்னிடம் இருப்பவர்களைக் கொண்டு.."
மாற்றத்தை எதிர்பார்த்து காத்திரு..!
அதே சமயம் துவண்டுவிடாதே..!
"யானைக்கு ஒரு காலமென்றால் பூனைக்கு ஒரு காலம் வராமலா போய்விடும்...???"