பிரியம்
பிரியம்
அடக்கி வைத்த பிரியத்தை,
விரும்பியவரிடம் வெளிக்காட்டவும் முடியாமல்,
மற்றவரிடம் விவரிக்கவும் முடியாமல்,
மனதினில் எழும் கேள்விகளுக்கு பதிலளிக்கவும் முடியாமல்,
முகத்தினில் தோன்றும் கவலையை மறைக்க,
புன்னகை பூத்த முகத்துடன் வலம் வருகிறேன்,
எவரும் அறியாமல்....