STORYMIRROR

Keerthana G

Abstract

2  

Keerthana G

Abstract

பெய்யும் மழை

பெய்யும் மழை

1 min
75

குறள் 17: நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி தான்நல்கா தாகி விடின் மு.வ விளக்கம் மேகம் கடலிலிருந்து நீரைக் கொண்டு அதனிடத்திலேயே பெய்யாமல் விடுமானால், பெரிய கடலும் தன் வளம் குன்றிப் போகும் சாலமன் பாப்பையா விளக்கம் பெய்யும் இயல்பிலிருந்து மாறி மேகம் பெய்யாது போனால், நீண்ட கடல் கூட வற்றிப் போகும்


Rate this content
Log in

Similar tamil poem from Abstract