பாரதி
பாரதி
கேட்கு மொலியிலெல்லாம் நந்தலாலா -- நின்றன்
கீத மிசைக்குதடா நந்தலாலா;
தீக்குள் விரலைவைத்தால் நந்தலாலா -- நின்னைத்
தீண்டுமின்பந் தோன்றுதடா நந்தலாலா.
கேட்கு மொலியிலெல்லாம் நந்தலாலா -- நின்றன்
கீத மிசைக்குதடா நந்தலாலா;
தீக்குள் விரலைவைத்தால் நந்தலாலா -- நின்னைத்
தீண்டுமின்பந் தோன்றுதடா நந்தலாலா.