பாரதி
பாரதி
களையிழந்த நாட்டிலே -- முன்போலே
கலைசிறக்க வந்தனை வாவாவா
விளையு மாண்பு யாவையும் -- பார்த்தன்போல்
விழியினால் விளக்குவாய் வாவாவா
களையிழந்த நாட்டிலே -- முன்போலே
கலைசிறக்க வந்தனை வாவாவா
விளையு மாண்பு யாவையும் -- பார்த்தன்போல்
விழியினால் விளக்குவாய் வாவாவா