நிகழ்வுகள்
நிகழ்வுகள்
நேரத்தினை பின்னோக்கி கடந்து,
நடந்த நிகழ்வுகளை மாற்றிவிட,
எண்ணினாலும்,
சாத்தியமில்லாத ஒன்று என,
உணரும் போது,
மனம் வருத்தப்பட்டாலும்,
நிகழ்காலத்தில் நடக்கும் அல்லது,
நம்மை உணர வைக்கும் நிகழ்வுகளும்,
நடக்க தான் செய்கிறது,
இதிலே மனம் சற்று,
ஆறுதலை உணரவும் தான் செய்கிறது.....