குடும்ப தலைவி
குடும்ப தலைவி
காலை முதல் மாலை வரை
அவள் நினைவில் நாள் கழித்து
பகல் நிலவில் பாட்டுபாட
பாவேந்தர் துணை கேட்டு
வரும் நேரம் காத்திருந்து
கதவோரம் அவள் பேர் இனணத்து.
வந்தவள் வீட்டில் வாய் திறக்க
வாடிய பூ இலை போல்
தரையை பாத்து நின்றான்.
